40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள் வாக்களித்தனர்

March 14, 2024

ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் வாழும் ரசிகர்கள் சுமார் 40,000 பேர் வாக்களித்து உள்ளனர். ரஷ்யாவில் வருகின்ற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேர்தலில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் புதின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் உரையாற்றும்போது ஒவ்வொரு வாக்கும் பயனளிக்கும் என்றும், வாக்குரிமையை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடைபெற்றது. […]

ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் வாழும் ரசிகர்கள் சுமார் 40,000 பேர் வாக்களித்து உள்ளனர்.

ரஷ்யாவில் வருகின்ற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேர்தலில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் புதின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் உரையாற்றும்போது ஒவ்வொரு வாக்கும் பயனளிக்கும் என்றும், வாக்குரிமையை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை 40000 பேர் வாக்களித்து உள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா கூறுகையில், 23 நாடுகளில் முன்பே வாக்கு பதிவு நடந்து விட்டது. 29 தேர்தல் ஆணையாளர்கள் அதனை மேற்பார்வை செய்கின்றனர். எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். இந்த தேர்தலில் ஐந்தாவது முறையாக புதன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அரசியல் சாசன திருத்தங்களுக்கு பின்னர் 2036 ஆம் ஆண்டு வரை அவர் அதிகாரத்தில் நீடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu