ரஷ்யா - பழிவாங்கும் நடவடிக்கையாக 10 நார்வே நாட்டினர் வெளியேற்றம்

April 26, 2023

ரஷ்யா மற்றும் நார்வே நாடுகள் பரஸ்பர மோதல் உணர்வுடன் உள்ளன. இந்நிலையில், 15 ரஷ்யர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதாக நார்வே அறிவித்தது. நார்வே நாட்டின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், நார்வே நாட்டினர் 10 பேரை நாட்டிலிருந்து வெளியேறும் படி ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான நார்வே தூதர், 10 பேரின் விவரங்களை பகிர்ந்துள்ளார். நார்வே தூதரகத்தில், ரஷ்யாவுக்கான நார்வே தூதர் ராபர்ட் கிவில், வெளியேற்றப்படும் நார்வே நாட்டினரின் விவரங்களை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து இரு நாடுகளும் மோதல் போக்கை […]

ரஷ்யா மற்றும் நார்வே நாடுகள் பரஸ்பர மோதல் உணர்வுடன் உள்ளன. இந்நிலையில், 15 ரஷ்யர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதாக நார்வே அறிவித்தது. நார்வே நாட்டின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், நார்வே நாட்டினர் 10 பேரை நாட்டிலிருந்து வெளியேறும் படி ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான நார்வே தூதர், 10 பேரின் விவரங்களை பகிர்ந்துள்ளார்.

நார்வே தூதரகத்தில், ரஷ்யாவுக்கான நார்வே தூதர் ராபர்ட் கிவில், வெளியேற்றப்படும் நார்வே நாட்டினரின் விவரங்களை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து இரு நாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu