சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

September 10, 2022

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை தீவுத்திடலில் வரும் அக்டோபர் 11 முதல் 25 வரை 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு கடைக்கும் இடையே, 3 மீ., இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 24 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை தீவுத்திடலில் வரும் அக்டோபர் 11 முதல் 25 வரை 15 நாட்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு கடைக்கும் இடையே, 3 மீ., இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu