எஸ்பிஐ கடன் வட்டி விகிதங்களை உயா்த்தியது

November 16, 2024

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) உயர்த்தியுள்ளது. இதன்படி, ஓராண்டு பருவகாலக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் 8.95 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கியின் வலைத்தளம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ இரண்டாவது முறையாக உயர்த்துவதைக் இது குறிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) உயர்த்தியுள்ளது.

இதன்படி, ஓராண்டு பருவகாலக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் 8.95 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கியின் வலைத்தளம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ இரண்டாவது முறையாக உயர்த்துவதைக் இது குறிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu