பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி - 790 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்

February 28, 2024

இந்திய பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1.1% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 790.34 புள்ளிகள் சரிந்து, 72304.88 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 247.2 புள்ளிகள் சரிந்து 21951.15 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் பெற்றுள்ளன. பவர் […]

இந்திய பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1.1% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 790.34 புள்ளிகள் சரிந்து, 72304.88 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 247.2 புள்ளிகள் சரிந்து 21951.15 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் பெற்றுள்ளன. பவர் கிரிட், அப்போலோ ஹாஸ்பிடல், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, இண்டஸ் இண்ட் வங்கி, விப்ரோ, டாடா, ஸ்டீல் டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu