செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கு மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற வழக்கு […]

செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கு மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை விசாரணையை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்ததை அடுத்து அடுத்த வாரம் நடைபெறும் வழக்கை ஒத்திவைக்க யாரும் கேட்கக்கூடாது என கூறி மே 15 ஆம் தேதி வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu