சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை

June 24, 2024

கடந்த வாரத்தில் சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை, இன்று சரிவுகளை ஈடுகட்டி ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 131.18 புள்ளிகள் உயர்ந்து 77341.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.75 புள்ளிகள் உயர்ந்து 23537.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, இந்தியன் ரயில்வே, மஹிந்திரா, ஐ டி சி, அதானி பவர், டி […]

கடந்த வாரத்தில் சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை, இன்று சரிவுகளை ஈடுகட்டி ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 131.18 புள்ளிகள் உயர்ந்து 77341.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.75 புள்ளிகள் உயர்ந்து 23537.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, இந்தியன் ரயில்வே, மஹிந்திரா, ஐ டி சி, அதானி பவர், டி சி எஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu