பங்குச்சந்தை ஏற்றத்துக்கு முடிவு - சென்செக்ஸ் 434 புள்ளிகள் வீழ்ச்சி

February 21, 2024

தொடர்ந்து ஆறு நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 434.31 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 72623.09 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.91 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 22055.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, […]

தொடர்ந்து ஆறு நாட்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 434.31 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 72623.09 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.91 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 22055.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா கன்சியூமர், மஹிந்திரா, சன் பார்மா, ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிபிசிஎல், கோல் இந்தியா, என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட், விப்ரோ, டெக் மஹிந்திரா, எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu