பங்குச் சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவு

November 24, 2023

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், பங்குச்சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 47.77 புள்ளிகள் சரிந்து, 65970.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 7.3 புள்ளிகள் சரிந்து 19794.7 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, சிப்லா, அதானி எண்டர்பிரைசஸ், டேவிஸ் லேப்ஸ், ஹிந்தால்கோ, ஆக்சிஸ் […]

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், பங்குச்சந்தை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 47.77 புள்ளிகள் சரிந்து, 65970.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 7.3 புள்ளிகள் சரிந்து 19794.7 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, சிப்லா, அதானி எண்டர்பிரைசஸ், டேவிஸ் லேப்ஸ், ஹிந்தால்கோ, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி, என்டிபிசி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், விப்ரோ, ஹெச் சி எல் டெக், டிசிஎஸ், பிரிட்டானியா, யூ பி எல், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட், கோல் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu