பங்குச்சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்வு

March 14, 2024

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 335.39 புள்ளிகள் உயர்ந்து 73097.28 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 148.96 புள்ளிகள் உயர்ந்து, 22146.65 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, ஹெச் சி எல் டெக், […]

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 335.39 புள்ளிகள் உயர்ந்து 73097.28 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 148.96 புள்ளிகள் உயர்ந்து, 22146.65 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, ஹெச் சி எல் டெக், விப்ரோ, பவர் கிரிட், எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஆக்சிஸ் வங்கி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu