பங்குச்சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 742 புள்ளிகள் உயர்வு

November 15, 2023

இந்திய பங்குச் சந்தை இன்று கடும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 742.06 புள்ளிகள் உயர்ந்து, 65675.93 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 231.91 புள்ளிகள் உயர்ந்து, 19675.45 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, விப்ரோ, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ […]

இந்திய பங்குச் சந்தை இன்று கடும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 742.06 புள்ளிகள் உயர்ந்து, 65675.93 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 231.91 புள்ளிகள் உயர்ந்து, 19675.45 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, விப்ரோ, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்ற அனேக நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், இண்டஸ் இண்ட் வங்கி, பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ் போன்ற சில நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu