சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தை

September 29, 2023

நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 320.09 புள்ளிகள் உயர்ந்து, 65828.41 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 114.75 புள்ளிகள் உயர்ந்து 19638.3 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, ஹிண்டால்கோ, […]

நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 320.09 புள்ளிகள் உயர்ந்து, 65828.41 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 114.75 புள்ளிகள் உயர்ந்து 19638.3 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, ஹிண்டால்கோ, என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், எஸ் பி ஐ ஆகியவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில், அதானி என்டர்பிரைசஸ், எல்டிஐ மைன்ட் ட்ரீ, ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், இன்ஃபோசஸ் ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu