இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

August 20, 2024

இன்றைய வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை 0.5% ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 378.18 புள்ளிகள் உயர்ந்து 80802.86 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 126.2 புள்ளிகள் உயர்ந்து 24698.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டிசிஎஸ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஜொமாட்டோ,எஸ் வங்கி, ஏஞ்சல் ஒன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி […]

இன்றைய வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை 0.5% ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 378.18 புள்ளிகள் உயர்ந்து 80802.86 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 126.2 புள்ளிகள் உயர்ந்து 24698.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டிசிஎஸ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஜொமாட்டோ,எஸ் வங்கி, ஏஞ்சல் ஒன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், மசகான் டாக் ஷிப், கொச்சின் ஷிப்யார்டு, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, அதானி பவர், வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, ஏர்டெல் போன்றவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu