தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

June 5, 2023

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை 12 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த அறையில் மது குடித்துக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து கீழே குதித்த 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை 12 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த அறையில் மது குடித்துக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து கீழே குதித்த 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu