அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் இறந்துளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் இறந்துளார்.
அவரது உடல் அலுவலக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இறப்பின் காரணம் தெரியவில்லை. இந்திய தூதரகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் போது, “ஒரு உறுப்பினர் மரணமடைந்துள்ளார். அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு செல்ல உதவுவதற்காக, அனைத்து ஏஜென்சிகளுடனும் மற்றும் குடும்பத்துனும் நாங்கள் தொடர்பு வைத்துளோம் என கூறியது. இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.