டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர்

August 14, 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தார். 2022 ஜூன் மாதம் பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற பிறகு, முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டதை தமிழக அரசின் பரிந்துரை மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்குப் பிறகு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் 6 […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தார். 2022 ஜூன் மாதம் பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற பிறகு, முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டதை தமிழக அரசின் பரிந்துரை மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்குப் பிறகு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை (2028 ஜனவரி வரை) பதவியில் இருப்பார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu