சீனாவில் தங்க விற்பனைக்கு ஸ்மார்ட் ஏடிஎம் – 30 நிமிடத்தில் பணம்

April 22, 2025

சீனாவின் ஷாங்காயில் "ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்" எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. தங்கம் விலை உயரும் போதும், அவசர தேவைக்காக மக்கள் தங்கத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால், அதை விற்பதற்காக வங்கிகளிலும், நகைக்கடைகளிலும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவசர நிலை உருவாகிறது. இதற்கு மாற்றாக, சீனாவின் ஷாங்காயில் "ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்" எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த இயந்திரம் தங்க நகைகளை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடை போட்டு அதன் தூய்மையை கணக்கிட்டு, அதற்கான […]

சீனாவின் ஷாங்காயில் "ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்" எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
தங்கம் விலை உயரும் போதும், அவசர தேவைக்காக மக்கள் தங்கத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால், அதை விற்பதற்காக வங்கிகளிலும், நகைக்கடைகளிலும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவசர நிலை உருவாகிறது. இதற்கு மாற்றாக, சீனாவின் ஷாங்காயில் "ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்" எனும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த இயந்திரம் தங்க நகைகளை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடை போட்டு அதன் தூய்மையை கணக்கிட்டு, அதற்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும். விண்ணப்பம், கையொப்பம் என்பவை தேவையில்லை. இந்த ஸ்மார்ட் ஏடிஎம் மூன்று கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட 50% தூய்மை தங்கங்களை ஏற்கும். ஒருவருக்கு அரை மணி நேரத்தில் ரூ. 4.2 லட்சம் வரை பெற்ற நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu