சூரியனில் தென்படும் 9 கரும்புள்ளிகள் - சூரிய புயல் அபாயம் அதிகரிப்பு

கடந்த வாரத்தில், 6 வருடத்தில் இல்லாத அளவு சூரிய புயலை பூமி எதிர்கொண்டது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு ஜி4 ரக சூரிய புயல் பூமியை தாக்கியதில், பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்குள், இன்று, சூரியனில் 9 கரும்புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இனிவரும் நாட்களில், கடுமையான சூரிய புயல்கள் பூமியைத் தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரியனில் உள்ள ஒரு கரும்புள்ளி வெடித்தாலும் பூமிக்கு நேரும் பாதிப்புகள் அதிகம். […]

கடந்த வாரத்தில், 6 வருடத்தில் இல்லாத அளவு சூரிய புயலை பூமி எதிர்கொண்டது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு ஜி4 ரக சூரிய புயல் பூமியை தாக்கியதில், பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்குள், இன்று, சூரியனில் 9 கரும்புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இனிவரும் நாட்களில், கடுமையான சூரிய புயல்கள் பூமியைத் தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சூரியனில் உள்ள ஒரு கரும்புள்ளி வெடித்தாலும் பூமிக்கு நேரும் பாதிப்புகள் அதிகம். இந்நிலையில், 9 கரும்புள்ளிகள் உள்ளதால் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில், இந்த புள்ளிகள் ஆபத்தானவையாக இல்லை; ஆனால், எந்த நேரத்திலும் இவற்றின் நிலை மாறலாம் என்று கூறியுள்ளனர். மேலும், எதிர்வரும் சூரிய புயல் அதிதீவிரமாக இருக்கும் எனவும், செயற்கைக்கோள்கள், மின் இணைப்புகள் போன்ற மின்னணு கட்டமைப்புகளை பாதிக்கும் எனவும், அச்சம் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu