உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் 32 வது லீக் ஆட்டம் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நியூசிலாந்துக்கு தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.