ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரில் பத்தாவது போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. நிதானமாக விளையாடி வந்த டிகாக் 109 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென்னாபிரிக்கா 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 312 ரன்கள் என்னும் இலக்குடன் களத்தில் இறங்கியது. இதில் துவக்கத்திலேயே மிச்சல் மாஸ் மற்றும் டேவிட் வார்னர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மேலும் இதனை தொடர்ந்து வந்த வீரர்களும் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே பெற்றது. இதனை அடுத்து 134 ரன்கள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது.