தெற்கு சூடான் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அனுமதி அளித்துள்ளது.
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கெசிரா மாநிலத்தில் தெற்கு சூடானின் போராளி குழுக்களால் கொலைகள் நடக்கின்றன. இதனால், சூடானிய வர்த்தகர்களின் கடைகள் சூறையாடப்பட்டு, 17-ந்தேதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பிறகு, தெற்கு சூடான் அண்டை நாடான சூடானில் வன்முறை காரணமாக சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அனுமதி அளித்துள்ளது. நமது மக்களை பாதுகாக்க இதுவே அவசியம் என தெரிவித்த தேசிய தொடர்பு ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 90 நாட்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நிலைமை சரிவர்ந்த பின்னர் இதை நீக்குமாறு அறிவித்துள்ளது.