நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நெல்லை- தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06004) தொடங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

நெல்லை- தாம்பரம் இடையே வரும் ஜூலை 30-ம் தேதி முதல் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06004) தொடங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 6:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu