சென்னையில் மாநில கூடை பந்து போட்டி இன்று தொடக்கம்

சென்னையில் மாநில கூடை பந்து போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை தியாகராயர் வெங்கட்நாராயண ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் ரைசிங் ஸ்டார் கூடை பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பிஆர்சி ஆதரவுடன் பதினெட்டாவது மாநிலக் கூடைப்பந்து போட்டி இன்று முதல் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 72 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்க உள்ளன. இருபாலரிலும் முதலிடத்தில் வெற்றி […]

சென்னையில் மாநில கூடை பந்து போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது.

சென்னை தியாகராயர் வெங்கட்நாராயண ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் ரைசிங் ஸ்டார் கூடை பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பிஆர்சி ஆதரவுடன் பதினெட்டாவது மாநிலக் கூடைப்பந்து போட்டி இன்று முதல் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 72 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்க உள்ளன. இருபாலரிலும் முதலிடத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் இடம் பெறும் அணி ரூபாய் 40,000, இரண்டாவது இடத்திற்கு ரூபாய் 30000, மூன்றாவது இடத்திற்கு ரூபாய் 20000 வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu