நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

April 1, 2025

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. 2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் காணப்பட்டது. காலை 10.30 மணியளவில் நிப்டி 23,292.25 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 76,511.96 புள்ளிகளுக்கும் சரிவை கண்டது. மதியம் 12.15 மணிக்கு நிப்டி 23,240 புள்ளியாகவும், சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை சந்தித்தது.

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.

2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் காணப்பட்டது.

காலை 10.30 மணியளவில் நிப்டி 23,292.25 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 76,511.96 புள்ளிகளுக்கும் சரிவை கண்டது. மதியம் 12.15 மணிக்கு நிப்டி 23,240 புள்ளியாகவும், சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை சந்தித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu