செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவரா பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகி உள்ளது. இது தவிர திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.