உத்திரபிரதேசத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு: ஜூன் 30 வரை பள்ளிகள் மூடல்

உத்திரபிரதேசத்தில் கடும் வெப்ப அலை காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகள் ஜூன் 30 வரை மூடப்படுவதாக உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சில் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், பள்ளிகள் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் […]

உத்திரபிரதேசத்தில் கடும் வெப்ப அலை காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகள் ஜூன் 30 வரை மூடப்படுவதாக உத்தரபிரதேச அடிப்படை கல்வி கவுன்சில் செயலாளர் சுரேந்திர குமார் திவாரி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், பள்ளிகள் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu