சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிய சுனிதா – எலான் மஸ்க் ஆலோசனை நிராகரிப்பு

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்ப உள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்பவிருக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தை அதற்கு முன்பே முடிவு செய்ய […]

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்பவிருக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தை அதற்கு முன்பே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார். "சர்வதேச விண்வெளி மையம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக முக்கியமான இடமாக இருக்கிறது. அதை இப்போது முடிவுக்கு கொண்டு வருவது சரியான தீர்வு இல்லை," என்று தெரிவித்துள்ள அவர், வீட்டில் வளர்க்கும் லாப்ரடோர் நாய்களை சந்திக்கத் தீவிரமாக எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu