தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை நீடிப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

September 22, 2023

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2018 ஆம் ஆண்டு முதல் பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக சில தடைகளை விதித்தது. இதனை அடுத்து பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் தயாரிக்க கூடிய சரவெடிகள் மற்றும் அதிக அளவிலான புகைகளை வெளியிடக்கூடிய பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் […]

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு கட்டுப்பாடுகளை விதித்தது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2018 ஆம் ஆண்டு முதல் பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக சில தடைகளை விதித்தது. இதனை அடுத்து பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் தயாரிக்க கூடிய சரவெடிகள் மற்றும் அதிக அளவிலான புகைகளை வெளியிடக்கூடிய பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது கட்டுப்பாடு விதிக்கப்பட்டன.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 2018இல் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக உத்தரவிட்டுள்ளனர். மேலும் காலை 6:00 மணியிலிருந்து 7 மணி வரையிலும், இரவில் 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu