சையத் மோடி பேட்மிண்டன் தொடர்: இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள், லக்ஷயா சென் மற்றும் பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் லக்ஷயா சென், சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில், காலிறுதி போட்டியில் சக நாட்டு வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.மேலும், பிரியான்ஷு ரஜாவத், வியட்நாமின் டாங் நுயெனுடன் மோதியபோது, 21-13, 21-8 என வெற்றி பெற்றார், மேலும் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள், லக்ஷயா சென் மற்றும் பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்தியாவின் லக்ஷயா சென், சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில், காலிறுதி போட்டியில் சக நாட்டு வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.மேலும், பிரியான்ஷு ரஜாவத், வியட்நாமின் டாங் நுயெனுடன் மோதியபோது, 21-13, 21-8 என வெற்றி பெற்றார், மேலும் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu