ஆப்கானிஸ்தான் - ஒரே வாரத்தில் 3 வது முறையாக பொதுவெளியில் மரண தண்டனை

February 27, 2024

கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கப்பட்ட பிறகு, கைதிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொதுவெளியில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு ஐநா சபை மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து பொதுவெளியில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாட்களில் மூன்றாவது முறையாக மரண தண்டனை பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், […]

கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கப்பட்ட பிறகு, கைதிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொதுவெளியில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு ஐநா சபை மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து பொதுவெளியில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாட்களில் மூன்றாவது முறையாக மரண தண்டனை பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், விளையாட்டு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu