தமிழ்நாடு கலைஞர் கைவினைத்திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

December 11, 2024

"கலைஞர் கைவினைத்திட்டம்" மூலம் தமிழ்நாட்டில் கைவினைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "கலைஞர் கைவினைத்திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியத்துடன் ரூ.50,000 வரை 3 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். மேலும், 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், சிற்ப […]

"கலைஞர் கைவினைத்திட்டம்" மூலம் தமிழ்நாட்டில் கைவினைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "கலைஞர் கைவினைத்திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியத்துடன் ரூ.50,000 வரை 3 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். மேலும், 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள், மற்றும் பல போன்ற 25 கைவினை தொழில்கள் இந்த திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற விரும்பும் கைவினைஞர்கள் www.msmeonline.in.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu