டாஸ்மாக் ஊழியர்களின் நிபந்தனையோ பணி நிரந்தரம்- அரசு கொடுப்பதோ சம்பள உயர்வு!!!

April 27, 2022

ஏப்ரல் 26, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட 2,200 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.2020-2021 ஆம் ஆண்டில் 33,811 கோடி வருவாய் வசூல் ஆனது. ஆனால் 2021-2022 ஆம் ஆண்டில் 36,013 கோடி வருவாய் அதிகரித்துள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால்16.67 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் மேற்பார்வையாளர்கள் பணியாளர்கள் , மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் 500 ரூபாய் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu