தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலை

தமிழகத்தின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. தமிழகத்தின் ராணிப்பேட்டையில்,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பட்டையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில் இந்தியாவில்முதல் முறையாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளது. இதுநாள் வரை ஜாகுவார் நிறுவனம் தனது கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி […]

தமிழகத்தின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது.

தமிழகத்தின் ராணிப்பேட்டையில்,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பட்டையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில் இந்தியாவில்முதல் முறையாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளது. இதுநாள் வரை ஜாகுவார் நிறுவனம் தனது கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு அதன் பாகங்களை இறக்குமதி செய்து, புனே ஆலையில் வைத்து ஆசெம்பில் செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. அவை தவிர இதர கார் மாடல்களையும் இங்கு உற்பத்தி செய்ய உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu