பயங்கரவாதத் தாக்குதல் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரில் மலையேற்றத்துக்கு தடை

ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக முழுமையாக தடை செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மோசமாகியுள்ள நிலையில், உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக […]

ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக முழுமையாக தடை செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மோசமாகியுள்ள நிலையில், உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் அரசு மலையேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக முழுமையாக தடை செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu