சந்திராயன் 3 ரோவருக்கு சோதனை

October 21, 2023

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திராயன் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் தொடர்ச்சியான சோதனைக்கு பிறகு தற்போது நிலவில் தூக்க நிலையில் உள்ளது. இங்கு அது தொடர்ந்து தூக்க நிலையில் இருப்பதால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. நிலவின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் மின்கற்கள் […]

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திராயன் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் தொடர்ச்சியான சோதனைக்கு பிறகு தற்போது நிலவில் தூக்க நிலையில் உள்ளது. இங்கு அது தொடர்ந்து தூக்க நிலையில் இருப்பதால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. நிலவின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் மின்கற்கள் விழும். அந்த கற்கள் வெடித்தால் குண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பு போன்று இருக்கும். இது ரோவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் வெடித்து சிதறும் அபாயம் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu