டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் வெளியிடப்படும்

டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்த மசோதா வரும் குளிர்காலக் […]

டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவும், அதன் பிறகு இந்த சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu