சுகன்யான் திட்டத்தின் முதல் சோதனை விரைவில் தொடக்கம்

October 12, 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுகன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் சுகன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளது. அதன்படி சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் மூன்று இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுகன்யான் திட்டத்திற்கு இஸ்ரோவின் அதிநவீன எல் வி எம் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுகன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் சுகன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளது. அதன்படி சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் மூன்று இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுகன்யான் திட்டத்திற்கு இஸ்ரோவின் அதிநவீன எல் வி எம் 3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு பத்திரமாக மீட்டெடுப்பதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu