தமிழக ஆளுநர் மூன்று நாட்கள் டெல்லிக்கு பயணம் செல்ல உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று காலை டெல்லி புறப்பட்டு மூன்று நாட்கள் பயணமாக சென்றுள்ளார். இவர் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர் ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பயணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.