ஜூன் 22 ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி தொடர்கிறது. நாடு முழுவதும் கடந்த 2017 ஜூலை ஒன்றாம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடிவு எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆவார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் 52 […]

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி தொடர்கிறது.

நாடு முழுவதும் கடந்த 2017 ஜூலை ஒன்றாம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் முடிவு எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆவார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் 52 ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்வுகள் முடிவானவுடன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு பொறுப்பேற்றதை தொடர்ந்து 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புது டெல்லி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu