மக்களவையில் இன்று "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவையில் இன்று "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றுவர். மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெறியது. சமீபத்தில், மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மசோதா இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இன்று, மசோதா மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மறுபடியும் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஏற்படும் பட்சத்தில், சபாநாயகர் ஓம் பிர்லா அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்புவார்.