பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

January 3, 2024

வருடம் தோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்கள் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகையை வழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு […]

வருடம் தோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்கள் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகையை வழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 238 கோடியே 92,72,741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. மேலும் எப்போது பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu