சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறங்கும் போது திடீரென வெடித்தது.
பின்னர் கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது. இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.