தேர்வர்கள் நலனுக்காக அதிவேகத்தில் செயல்பட்ட டி.என்.பி.எஸ்.சி – இலக்கை முந்தியது தமிழக அரசு!

2026 வரை நிரப்பத் திட்டமிட்ட பணியிடங்களை ஏற்கனவே நிரப்பி முடித்துவிட்டது டி.என்.பி.எஸ்.சி., மேலும் காலியிடங்களை நிரப்பும் பணியும் தொடர்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 17,595 பணியிடங்களை 2026 ஜனவரிக்குள் நிரப்ப திட்டமிட்டது. ஆனால், தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதனை 7 மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளது. 2024 ஜூன் முதல் 2025 ஜூன் வரைவே 17,702 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வர்களின் நலன் கருதி தேர்வு செயல்முறைகள் வேகமாக நடந்து வரும் நிலையில், கூடுதலாக 2,500-க்கும் மேலான பணியிடங்களுக்கான தேர்வும் […]

2026 வரை நிரப்பத் திட்டமிட்ட பணியிடங்களை ஏற்கனவே நிரப்பி முடித்துவிட்டது டி.என்.பி.எஸ்.சி., மேலும் காலியிடங்களை நிரப்பும் பணியும் தொடர்கிறது.

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 17,595 பணியிடங்களை 2026 ஜனவரிக்குள் நிரப்ப திட்டமிட்டது. ஆனால், தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதனை 7 மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளது. 2024 ஜூன் முதல் 2025 ஜூன் வரைவே 17,702 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வர்களின் நலன் கருதி தேர்வு செயல்முறைகள் வேகமாக நடந்து வரும் நிலையில், கூடுதலாக 2,500-க்கும் மேலான பணியிடங்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. இது அரசு வேலை எதிர்பாரும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu