அசாம் மாநிலத்தில், அகர்தலா-லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
அசாம் மாநிலத்தில், அகர்தலா-லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து, மதியம் 3.55 மணிக்கு லும்டிங்கில் நடைபெற்றது. மேலும் விபத்தில் பெரிதளவு உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை. இது குறித்த தகவல்களை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.