முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை ரயில்வே காவல் எஸ்.பி. யாக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஸ்கரன் ஐபிஎஸ் தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கௌதம் கோயில் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.