புனேவில் சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் பெற தடை

April 12, 2024

போக்குவரத்து சிக்னல் மற்றும் வீடுகளில் யாசகம் பெற மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். புனேவில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் இதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடையை மீறும் திருநங்கைகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து சிக்னல் மற்றும் வீடுகளில் யாசகம் பெற மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

புனேவில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் இதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடையை மீறும் திருநங்கைகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu