பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கப்பே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னதாக மார்ச் 27ஆம் தேதி வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.