காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபொரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினர் . பின்னர் பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் […]

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபொரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினர் . பின்னர் பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் இதில் படுகாயம் அடைந்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu