இங்கிலாந்து பணி விசாவில் மாற்றம்

April 11, 2024

இங்கிலாந்து விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதை தவிர்க்க ரிஷி சுனக் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 7,45,000 வெளிநாட்டினர் தஞ்சம் அடைந்துள்ளனர். இது மிகவும் அதிகம் என்று கூறினார். திறமையான இந்திய தொழிலாளர்களுக்கான விசா எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாயிண்ட் அடிப்படையில் இங்கிலாந்து விசாவுக்கு விண்ணப்பித்து வந்தனர். ஆனால் தற்போது […]

இங்கிலாந்து விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதை தவிர்க்க ரிஷி சுனக் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 7,45,000 வெளிநாட்டினர் தஞ்சம் அடைந்துள்ளனர். இது மிகவும் அதிகம் என்று கூறினார். திறமையான இந்திய தொழிலாளர்களுக்கான விசா எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாயிண்ட் அடிப்படையில் இங்கிலாந்து விசாவுக்கு விண்ணப்பித்து வந்தனர். ஆனால் தற்போது அவ்வாறு விண்ணப்பிக்க அதிக ஊதியமும் இருக்க வேண்டும் என்று விதி வந்துள்ளது. அதாவது குறைந்தது அவர்கள் 38,700 யூரோ சம்பாதிக்க வேண்டும். முன்பாக இது 26,200 ஆக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இது ஆசிரியர்கள், சமூக சேவை, சுகாதார ஊழியர்கள் போன்ற துறைகளுக்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu