கருங்கடலில் உக்ரைன் படையினர் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மீண்டும் போர் உக்கிரம் அடைந்துள்ளது. போரில் ரஷ்யாவிடம் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு உள்ளது. இந்நிலையில், ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்றை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 14 அன்று கருங்கடலில் உக்ரைன் படையினர் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என்று கூறியுள்ளது.